கசிந்துருகும் கனவுகள் இல்லை....
கண்கள் மட்டுமே பேசிக்கொள்ள காரணங்கள் இல்லை...
நட்புக்கு மேலும் காதலுக்கு கீழுமான ஓர் அபிமானம்....
அதற்கு உயிர் கொடுத்தால் நமக்கு ஓர் வாழ்க்கை...
இல்லையென்றால் நமக்கு இருவேறு வாழ்க்கைகள் .......
கண்ணியத்துடன்
-சேபி-
No comments:
Post a Comment