Thursday, February 3, 2011


...
நண்பனிடம்......
அன்னையிடம் அன்பை உணர்ந்தேன்....
தந்தையிடம் தன்மை உணர்ந்தேன்.....   
ஆசானிடம் அறிவை உணர்ந்தேன்.
பகலிடம் வெளிச்சம் உணர்ந்தேன்....
இரவிடம் இருளை உணர்ந்தேன்....
கடிகாரத்தில் காலம் உணர்ந்தேன்...
காதலிடம் "காலனை" உணர்ந்தேன்...
ஆனால்...
நண்பனிடம் மட்டுமே நான் "என்னை" உணர்ந்தேன்.......

                                                                                 நட்புடன் 
                                                                                    -சேபி-

1 comment:

  1. it is really very nice but more than time stealing v can feel amny things in love

    ReplyDelete