Wednesday, January 26, 2011

காதல் என்னை......
கண்ணாடிக்குமுன் அழகாக்கியது ....
நண்பர்களிடையே நாயகனாகியது....
தனிமைப்படுத்தி தனித்துவப்படுத்தியது...
ஆம் காதல் தந்தது நிறையவே..
எடுத்துக்கொண்டதோ என் வாழ்வையே....
"காதலில் வாழ்வை கரைத்த" காதல் தாசனின் எண்ணமாய்.......

                                                                            உங்கள்
                                                                             - சேபி-