"சே பிரபா"
Wednesday, January 26, 2011
காதல்
என்னை....
..
கண்ணாடிக்குமுன் அழகாக்கியது ....
நண்பர்களிடையே நாயகனாகியது....
தனிமைப்படுத்தி தனித்துவப்படுத்தியது...
ஆம் காதல் தந்தது நிறையவே..
எடுத்துக்கொண்டதோ என் வாழ்வையே....
"காதலில் வாழ்வை கரைத்த" காதல் தாசனின் எண்ணமாய்.......
உங்கள்
- சேபி-
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)