...
நண்பனிடம்......அன்னையிடம் அன்பை உணர்ந்தேன்....
ஆசானிடம் அறிவை உணர்ந்தேன்.
பகலிடம் வெளிச்சம் உணர்ந்தேன்....
இரவிடம் இருளை உணர்ந்தேன்....
கடிகாரத்தில் காலம் உணர்ந்தேன்...
காதலிடம் "காலனை" உணர்ந்தேன்...
ஆனால்...
நண்பனிடம் மட்டுமே நான் "என்னை" உணர்ந்தேன்.......
நட்புடன்
-சேபி-