Wednesday, December 15, 2010

சோனியா காந்தியின் பிதற்றல்..................
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சியான பா.ஜ.க.,வின் எதிர்ப்பிற்கு பொறுப்புள்ள ஆளுங்கட்சியின் தலைவரான சோனியாவின் பதில் சிறுபிள்ளைகூட சிரிக்கும் வண்ணம் அமைந்துள்ளது....அந்த பதில் இல்லை கத்தல் என்றே சொல்லலாம் ...அது" ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள எடியுரப்பாவை பதவியை விலக்க யோசிக்கும் பா.ஜ.க., ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி பேச அருகதை இல்லையென்று" தன் வெறுப்பின் உச்சத்தை வெளிபடுத்தியுள்ளார்...கேள்விக்கு உண்டான பதிலை தேடாமல் தன் குற்றத்துக்கு சப்பைக்கட்டு கட்டிகொண்டிருக்கிறார் சோனியா....இதை போன்ற அபத்தங்களை மக்கள் கண்டு பொங்கி எழும் நேரம் வந்துகொண்டேயிருக்கிறது ,அதனை மனதில் கொண்டாவது பொறுப்புள்ள ஆளாக நடக்க முயற்சியுங்கள்.....
                                                                                                                                                                                                               - சேபி - 

No comments:

Post a Comment